க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் - தொகுதி இரண்டு
1907-ல் அவர் தொடங்கிய "ஒரு பைசா தமிழன்" வார இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
இந்த நூல் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், ஔவையார் படைப்புகள் போன்றவற்றுக்கு பௌத்தக் கண்ணோட்டத்தில் விளக்கங்களை அளிக்கிறது.