சங்க இலக்கியப் பெண் கவிஞர்கள் – பாடுபொருளும் பாடுநெரியுமும்
இப்புத்தகம் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின் பாடல்களை ஆய்வு செய்து, அவற்றின் பாடுபொருள் மற்றும் பாடுநெறியை விளக்கும் கல்வி ஆய்வுக் கட்டுரை ஆகும். இது தமிழ் இலக்கிய விமர்சன துறையில் முக்கியமான பங்களிப்பாகும்.